ஆண்கள் உருவாக்கிய மதம்,கலாசாரம்,புத்தகங்கள் அனைத்திற்கும் அடிப்படை ஆண் உறுப்பு காம்ப்ளெக்ஸ் தான்
ஆண்களை பற்றி ஒரு பிரபலமான நகைச்சுவை பல மொழிகளில்,நாடுகளில் உண்டு
மூன்று பெண்கள் ஒரு ஆண் மீது காதல் கொண்டு திருமணம் செய்து கொள்ளுமாறு அவளிடம் கேட்டார்கள்.
முதல் பெண் ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடு என்று கேட்டு வாங்கி ஒரே நாளில் அவளின் சாமர்த்தியத்தால் ஷேர் மார்கெட்டில் அதை பத்து லட்சமாக்கி அவனிடம் திருப்பி கொடுத்தாள்
இரண்டாமவள் கராத்தே உலக சாம்பியன்
மூன்றாமவள் சமையல் போட்டியில் முதல் பரிசு பெற்றவர்
ஆண் யாரை திருமணம் செய்து கொண்டான் ?
மூவரில் யாருக்கு மார்பகம் பெரிதோ அவரை
ஆண்கள் எப்போதும் ஆண்கள் தான்
இதே போல பெண்கள்
நான் ஒரு கோடி சம்பாக்கிறேன்
அவனுக்கு ஒரு அடி
நான் பார்த்த மாப்பிள்ளை பணக்காரன்,பக்திமான்,நீ விரும்பும் ஆண் பெண்பித்தன், ஏழை என்று தகப்பன் சொல்லும் போது
பரவாயில்லை அவனுக்கு ஒரு அடி
என்று பெண்கள் கூறும் நிலை வந்து விடுமோ என்ற அச்சம் பிடித்து வாட்டுவதால் பெண்ணின் மீது கவலை போன்ற நடிப்புகள்
எதுவா இருந்தாலும் ஆண் தப்பித்து விடுவான்,பெண்ணுக்கு தான் சேதம் அதிகம் என்ற வாதங்கள்
முள்ளு மேலே சேலை விழுந்தாலும் பழமொழிகள்
அவர்கள் மென்மையானவர்கள் என்ற கூற்றை உருவாக்கி பல வேலைகளுக்கு தகுதி இல்லாத உடல்/மன நிலை உள்ளவர்கள் என்ற எண்ணத்தை அவர்களுக்குள் உருவாக்கி தங்களின் பாதுகாவலர்கள் என்ற போர்வையை பத்திரமாக பாதுகாத்தல்
ஆண் பெண் உறவு என்பதில் திருமணதிற்கு முன்-பின் எது தவறு,எது சரி என்பதெல்லாம் இன்று வரை பெண்களுக்கு மட்டும் தான்.
ஆண்களை பற்றி ஒரு பிரபலமான நகைச்சுவை பல மொழிகளில்,நாடுகளில் உண்டு
மூன்று பெண்கள் ஒரு ஆண் மீது காதல் கொண்டு திருமணம் செய்து கொள்ளுமாறு அவளிடம் கேட்டார்கள்.
முதல் பெண் ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடு என்று கேட்டு வாங்கி ஒரே நாளில் அவளின் சாமர்த்தியத்தால் ஷேர் மார்கெட்டில் அதை பத்து லட்சமாக்கி அவனிடம் திருப்பி கொடுத்தாள்
இரண்டாமவள் கராத்தே உலக சாம்பியன்
மூன்றாமவள் சமையல் போட்டியில் முதல் பரிசு பெற்றவர்
ஆண் யாரை திருமணம் செய்து கொண்டான் ?
மூவரில் யாருக்கு மார்பகம் பெரிதோ அவரை
ஆண்கள் எப்போதும் ஆண்கள் தான்
இதே போல பெண்கள்
நான் ஒரு கோடி சம்பாக்கிறேன்
அவனுக்கு ஒரு அடி
நான் பார்த்த மாப்பிள்ளை பணக்காரன்,பக்திமான்,நீ விரும்பும் ஆண் பெண்பித்தன், ஏழை என்று தகப்பன் சொல்லும் போது
பரவாயில்லை அவனுக்கு ஒரு அடி
என்று பெண்கள் கூறும் நிலை வந்து விடுமோ என்ற அச்சம் பிடித்து வாட்டுவதால் பெண்ணின் மீது கவலை போன்ற நடிப்புகள்
எதுவா இருந்தாலும் ஆண் தப்பித்து விடுவான்,பெண்ணுக்கு தான் சேதம் அதிகம் என்ற வாதங்கள்
முள்ளு மேலே சேலை விழுந்தாலும் பழமொழிகள்
அவர்கள் மென்மையானவர்கள் என்ற கூற்றை உருவாக்கி பல வேலைகளுக்கு தகுதி இல்லாத உடல்/மன நிலை உள்ளவர்கள் என்ற எண்ணத்தை அவர்களுக்குள் உருவாக்கி தங்களின் பாதுகாவலர்கள் என்ற போர்வையை பத்திரமாக பாதுகாத்தல்
ஆண் பெண் உறவு என்பதில் திருமணதிற்கு முன்-பின் எது தவறு,எது சரி என்பதெல்லாம் இன்று வரை பெண்களுக்கு மட்டும் தான்.
No comments:
Post a Comment